NFTE
& NFTCL தோழர்கள் பல அரசியல் கட்சிகளால் அறிவிக்கப்பட்டுள்ள மனிதசங்கலி போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என அறைகூவல் விடுக்கிறது. . காவேரி நதிநீர் மேலாண்மை வாரியம் உச்ச நீதிமன்ற ஆணைபடி உடனடி அமைக்க வலியுறுத்தி வரும் 23-04-2018 அன்று இதற்கான அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது. இதில் நமது சங்கத் தோழர்கள் தங்களை தவறாமல் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமென அறைகூவல் விடுத்துள்ளன. அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் இது மாலை 4 மணிமுதல் 5 மணிவரை நடைபெறுகிறது.
தவறாமல் பங்கெடுப்பீர்!!