Wednesday 18 April 2018


இரங்கல் செய்தி!
-----------------------
நம்மிடையே பட்டுக்கோட்டை தொலைபேசி இணைப்பகத்தில் பணியாற்றிய தோழர்S. சீனிவாசன் ( 50 ) அவர்கள் நேற்று 17-04-2018 நள்ளிரவு இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இன்று 18-04-2018 மாலை 4 மணிக்கு வளவன்புரம் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு  உடல் நல்லடக்கம்
 நடைபெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 ‎தோழரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்!