ஜனவரி
-30, காந்தி கொல்லப்பட்ட - தலைவர்கள் தினம்...
இன்று தான் மகாத்மா காந்தியை R.S.S.கோட்சே சுட்டுக் கொன்றான். அவர்களதுஆட்சி நடைபெறுவதால் கோட்சேவைக்கொண்டாடுகிறார்கள்.காந்தியை சிறுமைப்படுத்து
கிறார்கள். இந்த நாள் காந்தி நினைவுநாளை தீண்டாமை ஒழிப்பு நாளாகவும், தேச தலைவர்கள் நாளாகவும் நாடு முழுவதும் நினைவு
கொள்ளப்படுகிறது.
தீண்டாமைக்கு முடிவுகட்டுவோம்