தமிழகம் முழுவதும் BSNL நிருவனமும். ஒப்பந்தகாரும் இணைந்து நாடகம் ஆடுகிரார்கள்.ஒப்பந்த ஊழியர்களுக்கு 3 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. அதை கண்டித்து தமிழகமுழுவதும் NFTCL கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. திருவாரூர் NFTCL தலைவர் K.நாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட NFTCL பொருலாளர். P.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார் மற்றும் NFTE கிளை செயலாளர் Kதங்கமணி அவர்களும் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். இறுதியில் NFTCL மாநில செயலாளர் A.சேகர் அவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.