தஞ்சையில் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் ஊர்வலம் மணி மண்டபம் அருகில் இருந்து ஊர்வலம் தொடங்கி தொடர் முழக்கங்களுடன் மேரீஸ் கார்னரில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தை வந்தடைந்தது. விளக்கக் கூட்டமும் நடைபெற்றது அனைத்து சங்கத்தின் தலைவர்கள் பங்கேற்று பேசினார்கள். அதன் காட்சிகள்