Tuesday 5 February 2019

ஆர்ப்பாட்டம்

NFTCLதமிழகம் முழுவதும் BSNL நிருவனமும். ஒப்பந்தகாரும் இணைந்து நாடகம் ஆடுகிரார்கள்.ஒப்பந்த ஊழியர்களுக்கு 3 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. அதை கண்டித்து தமிழக முழுவதும் NFTCL கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.தஞ்சை & திருவாரூர் NFTCL மாவட்ட தலைவர் பிரின்ஸ் தலைமை தாங்கினார். மாவட்ட NFTCL செயலர் இளங்கோவன்   முன்னிலை வகித்தார் மற்றும் NFTE கிளை செயலாளர்   ஆரோக்கியதாஸ்,மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், மாநில துணை தலைவர் மேகநாதன் அவர்களும் NFTCL மாநில அமைப்பு செயலர் ஆறுமுகம் ,மாவட்ட துணை செயலர் சந்தன கோபால் ,ஜெயபால் ஜெயராமன் ,ஆவூர் செல்வராஜ் ,செல்வராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். இறுதியில் NFTCL கிளை தலைவர் நீலமேகம் அவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தை நன்றி கூறி முடித்து வைத்தார்.
 அதன் நிகழ்வுகள்