நன்றி ! நன்றி !! நன்றி !!!
BSNL-ஐக் காக்கும் 2-ம் நாள் வேலைநிறுத்தத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட தோழர்களுக்கும், தோழியர்களுக்கும் கூட்டமைப்பு சார்பாக மாவட்ட சங்கத்தின் நன்றிகள்.
போராடிய
தோழர்களின் பொற்பாதங்களை வணங்குவோம்!
எத்தனைமுறை போராட்டம் வந்தாலும்
சங்கப்பெறுமை காப்போம்
நிறுவனம் காப்போம் என
சான்றுறைத்து, சம்பளம் வெட்டு என
பூச்சாண்டி காட்டினாலும்
சரி நிகர் என போராட்ட களத்தில்
போராடிய எங்கள் மாணிக்கங்களே
உங்கள் பாதம் பணிந்து வணங்குகின்றோம்.
எத்தனைமுறை போராட்டம் வந்தாலும்
சங்கப்பெறுமை காப்போம்
நிறுவனம் காப்போம் என
சான்றுறைத்து, சம்பளம் வெட்டு என
பூச்சாண்டி காட்டினாலும்
சரி நிகர் என போராட்ட களத்தில்
போராடிய எங்கள் மாணிக்கங்களே
உங்கள் பாதம் பணிந்து வணங்குகின்றோம்.
தற்காலிக நோயாளிகள் நிரந்தர
நோயாளியாய் மாறட்டும்!!
போராட்ட அறிவிப்பு பார்த்தாலே
வைத்தியரிடம் கடிதம் பெற்று
தற்காலிக நோய் என போலிக்கடிதம்
பெற்று,
தப்பித்ததாய் கற்பனை கொள்ளும்
தற்காலிக நோயாளிகள்
நிரந்தர நோயாளிகளாய்
சமூகத்தில் நோயுடன் உலவட்டும்.
இந்த நோயாளிகளுக்கு நிறுவனம்
வழங்கிய மெடிக்கல் கார்டுகள்
திரும்பப் பெற வேண்டும்.