Tuesday 21 August 2018

இன்று 21.08.2018 திருச்சியில் நடைபெற்ற பட்டினிப் போராட்டத்தில் தஞ்சை திருவாரூரில் இருந்து 100 பேர் மேல் மாவட்ட தலைவர் ,மாவட்ட செயலாளர் தலைமையில் கலந்து கொண்ட தோழர்கள் அதன் காட்சிகள்