Tuesday 7 August 2018
கண்ணீர் அஞ்சலி.
உறங்கிவிட்ட
உதயசூரியன்
தமிழினத்தலைவர்…
தமிழின் காவலர்…
சமூகநீதிக்கு உயிர்தந்து..
சமத்துவபுரம் சமைத்திட்ட…
உறங்கிவிட்ட உதயசூரியனுக்கு...
க
லை
ஞ
ர்
மறைவிற்கு…
நமது அஞ்சலி…
ஆழ்ந்த இரங்கல்...
முத்தமிழ் வித்தகர் டாக்டர் கலைஞர் இன்று 07-08-2018 உடல்நலக்குறைவால் மறைந்தார் என்பதை வருத்தத்துடன். தெரிவித்துக் கொள்கிறோம். அவரது மறைவிற்கு NFTE-BSNL மற்றும் NFTCL சங்கங்களின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
Newer Post
Older Post
Home