Tuesday 7 August 2018

கண்ணீர் அஞ்சலி.

 

உறங்கிவிட்ட உதயசூரியன் 
தமிழினத்தலைவர்…
தமிழின் காவலர்…
சமூகநீதிக்கு உயிர்தந்து..
சமத்துவபுரம் சமைத்திட்ட…
உறங்கிவிட்ட உதயசூரியனுக்கு...

லைர் மறைவிற்கு…

 நமது அஞ்சலி…

ஆழ்ந்த இரங்கல்... முத்தமிழ் வித்தகர் டாக்டர் கலைஞர் இன்று 07-08-2018 உடல்நலக்குறைவால் மறைந்தார் என்பதை வருத்தத்துடன். தெரிவித்துக் கொள்கிறோம். அவரது மறைவிற்கு NFTE-BSNL மற்றும் NFTCL சங்கங்களின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.