நமது தோழர்.இளங்கோவன் ATT (Late) பட்டுக்கோட்டை இறந்த பிறகு சென்னை சொஷைட்டியிலிருந்து அவரது குடும்பத்திற்கு வர வேண்டிய நிலுவைதொகை போதிய ஆவணங்கள் கொடுக்கப்படாத காரணத்தால் இரண்டுஆண்டு காலமாக நிலுவையில் இருந்தது.நமது NFTCL மாவட்ட சங்கம்
தலையிட்டு நிலுவை தொகையானரூபாய் 124764/-ஐ தோழர்.இளங்கோவின்
(லேட்)மனைவியும் தற்போது நமது NFTCL உறுப்பினர் திருமதி ரேணுகா இளங்கோவனிடம் பெற்று தந்து அந்த குடும்பத்திற்கு உதவி செய்துள்ளது.
முயற்சி மேற்கொண்ட மாவட்ட சங்கத்திற்கு நமது நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.ரூபாய்.2000/- NFTCL சங்கத்திற்கு நன்கொடை தந்த உதவிய தோழியர்ரேணுகா இளங்கோவன் அவர்களுக்கு கிளை சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.
இன்னும் பல சாதனை புரிய வாழ்த்துக்கள்
கிளை சார்பாக நன்றி ! நன்றி !
தலையிட்டு நிலுவை தொகையானரூபாய் 124764/-ஐ தோழர்.இளங்கோவின்
(லேட்)மனைவியும் தற்போது நமது NFTCL உறுப்பினர் திருமதி ரேணுகா இளங்கோவனிடம் பெற்று தந்து அந்த குடும்பத்திற்கு உதவி செய்துள்ளது.
முயற்சி மேற்கொண்ட மாவட்ட சங்கத்திற்கு நமது நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.ரூபாய்.2000/- NFTCL சங்கத்திற்கு நன்கொடை தந்த உதவிய தோழியர்ரேணுகா இளங்கோவன் அவர்களுக்கு கிளை சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.
இன்னும் பல சாதனை புரிய வாழ்த்துக்கள்
கிளை சார்பாக நன்றி ! நன்றி !