Wednesday 20 September 2017

NFTCL

நமது தோழர்.இளங்கோவன் ATT (Late) பட்டுக்கோட்டை இறந்த பிறகு சென்னை சொஷைட்டியிலிருந்து அவரது குடும்பத்திற்கு வர வேண்டிய நிலுவைதொகை போதிய ஆவணங்கள் கொடுக்கப்படாத காரணத்தால் இரண்டுஆண்டு காலமாக நிலுவையில் இருந்தது.நமது NFTCL மாவட்ட சங்கம்
தலையிட்டு நிலுவை தொகையானரூபாய் 124764/-ஐ தோழர்.இளங்கோவின்
(லேட்)மனைவியும் தற்போது நமது NFTCL உறுப்பினர் திருமதி ரேணுகா இளங்கோவனிடம் பெற்று தந்து அந்த குடும்பத்திற்கு உதவி செய்துள்ளது.
முயற்சி மேற்கொண்ட மாவட்ட சங்கத்திற்கு நமது நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.ரூபாய்.2000/- NFTCL சங்கத்திற்கு நன்கொடை தந்த உதவிய தோழியர்ரேணுகா இளங்கோவன் அவர்களுக்கு  கிளை சார்பாக நன்றியினை தெரிவித்து  கொள்கிறோம்.
                     

இன்னும் பல சாதனை  புரிய வாழ்த்துக்கள்  
கிளை சார்பாக    நன்றி  !   நன்றி  !