Thursday 14 September 2017

இரங்கல்



                 

அம்மாபோட்டை தொலைப்பேசி நிலையத்தில்  பணிபுரியும்          தோழர் S.சண்முகம்  TT அவர்கள் (14.09.2017)இன்று இயற்கை எய்தினார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்னாரின் பிரிவால் வாடும் அவரின் குடும்பத்தாருக்கு நமது NFTE & NFTCL மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்னாரின் இறுதி ஊர்வலம்  15.09.17 நாளை நடைப்பெறும் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றோம்.