அம்மாபோட்டை தொலைப்பேசி நிலையத்தில் பணிபுரியும் தோழர் S.சண்முகம் TT அவர்கள் (14.09.2017)இன்று இயற்கை எய்தினார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால் வாடும் அவரின் குடும்பத்தாருக்கு நமது
NFTE & NFTCL மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதி ஊர்வலம்
15.09.17 நாளை நடைப்பெறும் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றோம்.