வெற்றியுடன் நடைபெற்ற கடலூர்/விழுப்புரம் மாவட்ட NFTCL மாநாடு
\
மாநாட்டில் அகில இந்திய பொதுச் செயலர் சி.கே.மதிவாணன், கடலூர் ஜெயராமன், மாநிலச் செயலர் ஆனந்தன், பாபு, மாரி, அசோக்ராஜ் மற்றும் NFTE சங்கத் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். NFTCL மாநாட்டில் இந்த மாநாடு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய மாநாடு என்றால் மிகையாகாது. இதனை நினைவு கூறும் விதமாக நினைவு கல்வெட்டு திறக்கப்பட்டது..