130வது மேதினச் சிறப்புக்கூட்டம்
வல்லம்
தோழர். S. பிச்சையா தலைமையில்
தோழர். T.பன்னீர்செல்வம் மாவட்டச் செயலர் முன்னிலையில்
தோழர் S .பிரின்ஸ் மாவட்ட தலைவர்
செங்கொடியேற்ற
JCM உறுப்பினர் தோழர் N.மேகநாதன்
தோழர். K.நடராஜன், NFTE
தோழியர் A.லைலாபானு அவர்களும்
சிறப்புரையாற்ற
தோழர் .N.மேகநாதன் தலைமையில்
இன்று ONT, VLM,TVY,TPL பகுதியில்
ஒவ்வொரு தோழரையும் சந்தித்து வாக்கு சேகரித்தனர்.