Thursday 22 January 2015

தமிழகத்தில்JAO கேடரிலிருந்துAO வாக பதவி உயர்வு உத்தரவு...

அன்பிற்கினியவர்களே ! நமது தமிழகத்தில் 92 பேர் JAO கேடரிலிருந்துAO வாக பதவி உயர்வு  பெற்றுள்ளனர். அதற்கான உத்தரவை தமிழ் மாநில நிர்வாகம்  இன்று 21.01.2015 வெளியிட்டுள்ளது...                                                       அனைத்துதோழர்கள்மற்றும்தோழியர்களுக்கும்தஞ்சை மாவட்ட NFTE சார்பாகபாராட்டும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்….

          தகவல் அறிய இங்கே கிளிக் செய்யவும்