B/S & DOB அனைவரின் அவசர கவனத்திற்கு . . .
அருமைத் தோழர்களே ! அனேகமாக 30.01.2015
கடலூர் கருத்தரங்கத்திற்கு செல்வதற்கான ஆயத்தப்பணிகளில் அனைவரும்
ஈடுபட்டுக் கொண்டிருப்பீர்கள் என மாவட்ட சங்கம் கருதுகிறது.
இக்காலகட்டத்தில் நமது மாவட்டத்தில் இது காறும் நடைபெற்றுள்ள கையெழுத்து
படிவங்களை நாம் கடலூர் கருத்தங்கரங்கத்தில் மாநில சங்கத்திடம் ஒப்படைக்க
வேண்டியுள்ளது. ஆகவே, நமது B/S & DOB அனைவரின் அவசர கவனத்திற்கு
என்னவென்றால் உடனடியாக நமது மாவட்ட சங்கத்திடம் கையெழுத்து பெற்ற
படிவங்களை தாமதமின்றி ஒப்படைக்கவேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம் . .
.