தமிழகத்தைச் சேர்ந்த
ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு அசோக் சக்ரா விருது
வழங்கப்படுவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு காஷ்மீரில் நடந்த
பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில்போது வீரமரணமடைந்தார். உயிரிழப்பதற்கு
முன் 2 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்தினார் வீரத் தமிழன் முகுந்த்
வரதராஜனுக்கு வீர வணக்கம் செலுத்துவோம் !