Wednesday 28 January 2015

 

 

தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்படுவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு காஷ்மீரில் நடந்த பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில்போது வீரமரணமடைந்தார். உயிரிழப்பதற்கு முன் 2 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்தினார் வீரத் தமிழன் முகுந்த் வரதராஜனுக்கு வீர வணக்கம் செலுத்துவோம் !