Friday 5 December 2014

பிளஸ் 2 தேர்வு மார்ச் 5ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 19ம் தேதியும் தொடங்கும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு மார்ச் 5ம் தேதி தொடங் குகிறது. அதேபோல் 10ம் வகுப்பு தேர்வு மார்ச் 19ம் தேதி தொடங்குகிறது. கடந்த 4 ஆண்டுகளாக பொதுத் தேர்வில் கூடுதலாக 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டு வருகிறது...