தோழர்களே 7 .1. 2019 காலை10 மணி அளவில் திருவாரூர் D E அலுவலகத்தில் NFTCL ஒப்பந்த தொழிற்சங்க சார்பில் உண்ணா விரதம் நடைப்பெற்றது கோரிக்கை இரண்டு மாதமாக சம்பளம் வரவில்லை போனஸ் நிலுவையில் உள்ளது EPF முறையாக பணம் செலுத்தவில்லை EIS முறையாக செயல்படுத்தவில்லை பிரதி மாதம்7ம் தேதி சம்பளம் வழங்கப்படவில்லை இதை கண்டித்து உண்ணாவிரதம் தலைமை K. நாகராஜ் முன்னிலை p. இரஜேந்திரன் மற்றும்
S. பாரதி T. வெற்றிவேந்தன்
K .லோகநாதன் D.கருணாநிதி S.சிவபிரகாசம் G. சம்பத் M.செல்வம்
P இராஜாஜி NFTE மாவட்ட துணை செயலர் மற்றும் NFTE கிளைச் செயலாளர்
K. தங்கமணி போசினார்கள் உண்ணாவிரதம் நடைபெற்ற போது நிர்வாகம் அழைத்து பேசியது வரும்10 ம் தேதிக்கு சம்பளம்வாங்கி தருகிறோம் என்று வாக்குறுதி அழித்துயுள்ளார்கள் அதை ஏற்று நாம் உண்ணாவிரதத்தை முடித்து கொண்டோம் இறுதியில்
NFTCLமாநில துணைச்செயலாளர்
ஆருர் அ .சேகர் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்
நன்றி உரை
G தங்கதுரை.TSM
S. பாரதி T. வெற்றிவேந்தன்
K .லோகநாதன் D.கருணாநிதி S.சிவபிரகாசம் G. சம்பத் M.செல்வம்
P இராஜாஜி NFTE மாவட்ட துணை செயலர் மற்றும் NFTE கிளைச் செயலாளர்
K. தங்கமணி போசினார்கள் உண்ணாவிரதம் நடைபெற்ற போது நிர்வாகம் அழைத்து பேசியது வரும்10 ம் தேதிக்கு சம்பளம்வாங்கி தருகிறோம் என்று வாக்குறுதி அழித்துயுள்ளார்கள் அதை ஏற்று நாம் உண்ணாவிரதத்தை முடித்து கொண்டோம் இறுதியில்
NFTCLமாநில துணைச்செயலாளர்
ஆருர் அ .சேகர் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்
நன்றி உரை
G தங்கதுரை.TSM