Thursday 22 March 2018

அமிர்தசரஸ் 5வது அகில இந்திய மாநாடு

அகில இந்திய நிர்வாகிகள் பட்டியல் 

2018 மார்ச் 14 முதல் -16 வரை நடைபெற்ற மத்திய சங்க அகில இந்திய மாநாட்டில் தேர்ந்தடுக்கபட்ட நிர்வாகிகள்

====================================================================

தலைவர்: தோழர்  இஸ்லாம் அஹமது, உ.பி (கி)


உதவித்லைவர் :- தோழர். சி.கே.மதிவாணன், சென்னை


                 தோழர். எஸ்.பழனியப்பன்,தமிழ்நாடு


                 தோழர். மொகிந்தர் சிங், பஞ்சாப்


                 தோழர். H,R..திவாரி,  குஜராத்


                 தோழர். வினய் ராய்னா, பஞ்சாப்


                 தோழர். லால் சந்த் மீனா, ராஜேஸ்தான்


                 தோழர். நரேஷ்குமார்,  NTP டெல்லி


பொதுசெயலர் : தோழர்.சந்தேஸ்வர் சிங்,பீகார்


துணை பொதுசெயலர்:- K.S.ஷேசாத்திரி, கர்நாடகா,


செயலர்கள்:-     தோழர்:- .P.காமராஜ், தமிழ்நாடு  


                 தோழர்:- N,J.பாட்டியா, குஜராத்


                 தோழர்:- ராஜ்பால், NTR, டெல்லி   


                 தோழர்  S.P.மல்ஹான், ஹரியானா


                 தோழர்:- K.C..பிரதான், ஒரிஸ்ஸா


                 தோழர்:- T.V. ரமணமூர்த்தி, ஆந்திரா


                 தோழர்:- மஹாபீர் சிங், ஜார்கண்ட்


                 தோழர்:- கமல் சிங், உ.பி (மே)


                 தோழர்:- V.V.கோசவி, மஹாராஸ்ட்ரா


பொருளர்:-       தோழர்:-  A.ராஜ்மவுளி, தெலுங்கானா


அமைப்பு செயலர்:- தோழர்;- R.A. தர், ஜம்முகாஷ்மீர்


                   தோழர்:- K.S தாக்கூர், ம.பி.


                   தோழர்:- ஷாண்டன் சேத், ம.பி.


                   தோழர்:- சத்யம் கவுதம், தர்மசாலா 


நிரந்தர அழைப்பாளர்கள்:- தோழர்:- A..செம்மலமுதம்,கோவை


                                                         தோழர்:- V.P.மோகன்குமார்,.STR

அனைவருக்கும் தஞ்சை  NFTE &NFTCL


மாவட்டச் சங்கத்தின் நல் வாழ்த்துக்கள்











நமது NFTE சங்கத்தின் 5வது அகில இந்திய மாநாடு 
மார்ச் 14..15..16.. தேதிகளில் பஞ்சாப் மாநிலம்
 அமிர்தசரஸ் நகரில் அற்புதமாய் நடந்தேறியது.

AITUC பொதுச்செயலர் தோழியர்.அமர்ஜித்கெளர் அவர்கள் 
மாநாட்டைத் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

 ஆயிரக்கணக்கான சார்பாளர்களும் பார்வையாளர்களும் கலந்து கொண்டனர். பொற்கோவில் நகரம் நமது சங்கத்தோழர்களால் புடைசூழப்பட்டது. புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநாடு ஒற்றுமையுடன் நடந்தேற 
தனது பங்கினை முழுமையாகச் செலுத்திய
 தோழர்.மதிவாணன் அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.

புதிய நிர்வாகிகள்
தலைவர் : தோழர்.இஸ்லாம் அகமது
பொதுச்செயலர்: தோழர்.சந்தேஷ்வர் சிங்
துணைப்பொதுச்செயலர் : தோழர்.சேஷாத்திரி
பொருளர் : தோழர்.ராஜ்மெளலி

சென்னைத்தொலைபேசியின் சார்பாக
துணைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட
தோழர்.C.K.மதிவாணன் அவர்களுக்கும்…

தமிழகத்தின் சார்பாக
துணைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட
திருச்சித் தோழர்.பழனியப்பன் அவர்களுக்கும்..
செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட…
தோழர்.காமராஜ் அவர்களுக்கும்..

சிறப்பு அழைப்பாளர்…
கோவை தோழர்.செம்மல் அமுதம்
 அவர்களுக்கும் நமது வாழ்த்துக்கள்.






தோழர்.சந்திரபிரகாஷ் மறைவு
தஞ்சை முன்னாள் மாவட்டச்செயலரும்…
அடிமட்ட ஊழியர்களின் வாழ்விற்காகப் போராடியவரும்….
NFTE இயக்கத்தின் தஞ்சைப்பகுதியின்
தன்னிகரற்ற தலைவருமான
தோழர்.L.சந்திரபிரகாஷ் 
அவர்கள் 18/03/2018 அன்று தனது 
64வது வயதில் இயற்கை எய்தினார்.
அவரது மறைவிற்கு நமது ஆழ்ந்த 
இரங்கலை உரித்தாக்குகின்றோம்.