Tuesday 30 January 2018

சரித்திரமாகட்டும்… நம் சத்தியாக்கிரகம்..





                ஜனவரி 30 முதல் 

பிப்ரவரி 3 வரை…
அண்ணலின் அறவழியில்…
BSNL அனைத்து சங்க கூட்டமைப்பின் சார்பாக..

நாடு தழுவிய சத்தியாக்கிரகம் 
மற்றும் 
விதிப்படி வேலை….

மத்திய அரசே…
செல் கோபுரங்களைப் பிரிக்காதே…
துணை நிறுவனம் உருவாக்காதே…
BSNLஐ சீரழிக்காதே…

ஊதிய உயர்வை மறுக்காதே…
ஊழியர்கள் உணர்வை ஒதுக்காதே..

தோழர்களே…. …
இதுவே தருணம்….
இப்போது இல்லையேல்…
இனி எப்போதுமில்லை…
ஒன்று படுவீர்… உணர்வு கொள்வீர்…
போராடுவோம்… வெற்றி பெறுவோம்….