உரிமை வந்த... இந்த மகிழ்ச்சி பெரு வெள்ளத்தில்...,
நமக்கு உரிமையை பெற்று தந்த... நமது NFTE மத்திய சங்கத்தையும்...,
நமது தலைவர்களையும் கெளரவிப்பதோடு...,
இந்த மகிழ்ச்சியை..., ஊழியர்களோடு...,
பகிர்ந்து கொள்ளும் விதமாக...,
15-10-2016 அன்று அனைத்து கிளைகளிலும்...,
இனிப்பு வழங்கி..., இந்த உரிமை பெருவிழாவை...,
கொண்டாடிட.., NFTE தஞ்சை மாவட்ட சங்கம்...,
வேண்டு கோள் விடுக்கிறது.
குறிப்பு :- தோழர்கள் அனைவரும் மாநில சங்கத்திற்கு ரூ 50/- நன்கொடையாக வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தோழமையுடன்
மாவட்டச் சங்கம், தஞ்சை.