தோழர் S.இளங்கோவன்
SR.TS(OP),
அவர்களின் தாயார் இன்று காலை ( 25-10-2015) இயற்கை எய்தினார். அவரது குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் மாவட்ட சங்கத்தின் சார்பில் இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இறுதி நிகழ்ச்சி (26-10-2015)மாலை அவரது
சொந்த ஊரில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.