ஒப்பந்த
ஊழியர்களுக்கான பிரச்சினைகளை வலியுறுத்தி 10-06-2015 அன்று சென்னையில்
நடைபெறவிருந்த பெருந்திரள் தர்ணா போராட்டம் இன்று
(8-5-2015) நடைபெற்ற மாநில முதன்மைப் பொதுமேலாளர் உடனான
மாநில செயலர்களின்முதல்கட்டபேச்சுவார்த்தையில்ஏற்பட்டசில முன்னேற்றத்தின் அடிப்படையில் ஒத்திவைக்கப்படுகிறது. அடுத்த கட்ட பேச்சு வார்த்தை ஜூன்-12 அன்று
நடைபெறுகிறது.