Thursday 21 May 2015

 

தஞ்சை அரசு பள்ளி மாணவி வைஷ்ணவி 499மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதல் இடம் பெற்றுள்ளார். வாழ்த்துக்கள்

இன்று வெளியாகும் 10TH தேர்வில் வெற்றிபெறும் தோழர்களின் குழந்தைகள் அனைவரையும் தஞ்சை  மாவட்டச்சங்கம் வாழ்த்துகிறது.