Thursday 19 February 2015
மீத்தேன் எதிர்ப்பு போராட்டம்
மருத நிலம்
மயானம்
ஆவதோ ?...
நஞ்சை நிலம்
நஞ்சாவதோ ?..
.
மீத்தேன் எரிவாயு திட்டத்தை கைவிட வலியுறுத்தி
20-02-2015
அன்று தஞ்சையில்
நடைபெறும் தொடர் முழக்க போராட்டத்தில் கலந்துகொள்வோம்.
Newer Post
Older Post
Home