Thursday, 31 December 2015
Wednesday, 30 December 2015
செய்திகள்
CORPORATE அலுவலகம் முதல் கன்னியாகுமரி வரை
BSNLலில் SERVICE WITH A SMILE
SWAS என்னும் 100 நாள்
இன்முக சேவைக்காலத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------------------
MRS மருத்துவத்திட்டத்தை மறு ஆய்வு செய்யும் குழுவின் கூட்டம் 08/01/2016 அன்று டெல்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
---------------------------------------------------------------------------------
தேக்க நிலை STAGNATION பற்றி 11/01/2016 அன்று சங்கங்களுடன்
BSNL நிர்வாகம் விவாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
---------------------------------------------------------------------------------
தமிழக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நமது BSNL சேவையைச் சீரமைக்க
சிறப்பு நிதி உதவி அளித்திட நமது இலாக்கா அமைச்சரை
மத்திய சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
---------------------------------------------------------------------------------
பதவிப்பெயர் மாற்றக்குழுவின் பரிந்துரைகள் BSNL நிர்வாகக்குழுவின் ஒப்புதல் பெறப்பட்டு வாரிய ஒப்புதலுக்காக
BOARD APPROVAL அனுப்பப்பட்டுள்ளது.
---------------------------------------------------------------------------------
01/01/2016 முதல் 3.5 சதம் முதல் 5 சதம் வரை
IDA உயர வாய்ப்புள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
---------------------------------------------------------------------------------
JTO பதவியில் தற்காலிகப் பதவி உயர்வு வகிக்கும் TTA தோழர்களுக்கு Phase -I பயிற்சி வகுப்பு சென்னை RGMTTCயில் 04/01/2016, 11/01/2016 மற்றும் 18/01/2016 ஆகிய தேதிகளில் துவங்குகின்றன.
Saturday, 26 December 2015
Thursday, 24 December 2015
Monday, 21 December 2015
Friday, 11 December 2015
Friday, 4 December 2015
Wednesday, 25 November 2015
Tuesday, 24 November 2015
பிஎஸ்என்எல் நேசம் கோல்டு 500க்குதான் முழு டாக்டைம்
இதையடுத்து இந்த திட்டத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி வரை பிஎஸ்என்எல் நீட்டித்துள்ளது. அதேநேரத்தில் முழு டாக்டைம் சலுகையாக இந்த திட்டத்தில் முன்பு குறைந்த பட்சம் 200 ஆக இருந்தது. 200 மடங்குகளில் 400, 600 என ரீசார்ஜ் செய்யும்போது முழு டாக்டைம் கிடைக்கும். தற்போது இதை 500ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பு நேற்று அமலுக்கு வந்துள்ளது. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 100க்கு கூட முழு டாக்டைம் வழங்கும்போது, பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்லின் புதிய அறிவிப்பு வாடிக்கையாளர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பிஎஸ்என்எல் சேவையில் இருந்து வெளியேற தூண்டுவதுபோல் ஆகிவிடும் என்று வாடிக்கையாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
Subscribe to:
Posts (Atom)