தமிழகத்தில் 02/06/2013 அன்று நடந்த JTO இலாக்காத் தேர்வில் ST காலியிடங்களில் 7 தோழர்கள் வெற்றி பெற்றதாக தமிழக நிர்வாகம் அறிவித்துள்ளது. வெற்றி பெற்ற தோழர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.
09/10/2015 முதல் GPF நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.
பதவி பெயர் மாற்றத்தில் அதன் குழுவின் பரிந்துரை அமுல்படுத்தப்பட வேண்டும் என நமது மத்திய சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது. திறந்த
நிலைப்பல்கலைக் கழகங்கள் மூலம் பெறப்பட்ட +2 படிப்பை கணக்கில் எடுத்துக்
கொள்ள வேண்டும் என நமது மத்திய சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.
JTO ஆளெடுப்பு விதிகளில் உரிய திருத்தங்கள் செய்யப்பட்டு விரைவில் உத்திரவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரையில்
சாதிச்சான்றிதழ் பிரச்சினையில் பணி நீக்கம் செய்யப்பட்ட
தோழர்.அந்தோணிச்சாமி, SS அவர்களை மீண்டும் பணியில் அமர்த்த மத்திய சங்கமும் தமிழ் மாநில சங்கமும் முயன்று வருகின்றன.
ஓய்வு பெற்ற தோழர்களுக்கு 78.2
சத IDA இணைப்பை அமுல்படுத்துவது சம்பந்தாகவும், தனி TOWER CORPORATION
அமைப்பது சம்பந்தமான பிரச்சினையில் அரசால் அமைக்கப்படும் அமைச்சர்கள்
குழுவில் BSNL சார்பாக அதிகாரிகளை சேர்த்திடக் கோரியும் DOT செயலரை நமது கூட்டமைப்புத்தலைவர்கள் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
TM பதவிகளில் ST பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு நமது சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அடி மட்ட ஊழியர்களின் STAGNATION - ஆண்டு உயர்வுத்தொகை தேக்க நிலை பற்றி விரைந்து முடிவெடுக்க நமது சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.
போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவிக்கின்றோம்!
ஒப்பந்த ஊழியர்களுக்கான
VDA - விலைவாசிப்படி உயர்வு
தினக்கூலி அடிப்படையில் பணி புரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கான VDA - VARIABLE DEARNESS ALLOWANCE - விலைவாசிப்படி 01/10/2015 முதல் கீழ்க்கண்டவாறு உயரந்துள்ளது. இதற்கான உத்திரவை CLC முதன்மைத் தொழிலாளர் ஆணையம் 30/09/2015 அன்று டெல்லியில் வெளியிட்டுள்ளது.
================================================= பிரிவு A நகரம் B நகரம் C நகரம் ================================================= UNSKILLED 353 294 236 WATCH AND WARD 390 333 276 WITHOUT ARMS WATCH AND WARD 430 390 333 WITH ARMS =================================================
நிரந்தர ஊழியர்களுக்கு 01/10/2015 முதல்
IDA அதிகபட்சமாக 5.3 சதம் உயர்ந்துள்ளது.
ஆனால் அன்றாடக்கூலிகளாகப் பணி புரியும்
தொழிலாளர்களுக்கு மிகக் குறைந்த அளவே
VDA கூடியுள்ளது.
C பிரிவு நகரில் ஒரு நாள் கூலி
ரூ.233/=ல் இருந்து ரூ.236/= ஆக ஒரு நாளைக்கு
ரூ.3/= மட்டுமே உயர்வடைந்துள்ளது.
மேலும் ஒப்பந்த ஊழியர்கள் எந்தவிதமானப் பணி
செய்தாலும் அனைவருக்கும் UNSKILLED சம்பளமே வழங்கப்படுகிறது.
குறிப்பாக காவல் பணியிலும், கேபிள் தோண்டும் பணியிலும்
ஒப்பந்த ஊழியர்கள் பயன்படுத்தப்பட்டாலும் அவர்களுக்கும்